விருட்ச சாஸ்திரப்படி 27
நட்சத்திரக்காரர்களின் மரங்கள் இவை :
அஸ்வதி — எட்டி , பரணி — நெல்லி , கார்த்திகை — அத்தி , ரோகிணி — நாவல் , மிருகசீரிஷம் — கருங்காலி , திருவாதிரை — செங்காலி , புனர்பூசம் — மூங்கில் , பூசம் — அரசு , ஆயில்யம் — புன்னை , மகம் — ஆல் , பூரம் — புரசு , உத்திரம் — இலந்தை , அஸ்தம் — மகாவில்வம் , சுவாதி — மருதம் , சித்திரை — அகண்ட வில்வம் , விசாகம் — விளா , அனுஷம் — மகிழம் , கேட்டை — பராய் , மூலம் — மரா , பூராடம் — வஞ்சி , உத்திராடம் — பலா , திருவோணம் — எருக்கு , அவிட்டம் — வன்னி , சதயம் — கடம்பு , பூரட்டாதி — மா , உத்திரட்டாதி — வேம்பு , ரேவதி — இலுப்பை . ஒவ்வொரு மரத்தையும் நட்சத்திர அதிதேவதையுடன் பூஜை செய்தால் வாழ்வில் நலம் பெருகும் .
அஸ்வதி — எட்டி , பரணி — நெல்லி , கார்த்திகை — அத்தி , ரோகிணி — நாவல் , மிருகசீரிஷம் — கருங்காலி , திருவாதிரை — செங்காலி , புனர்பூசம் — மூங்கில் , பூசம் — அரசு , ஆயில்யம் — புன்னை , மகம் — ஆல் , பூரம் — புரசு , உத்திரம் — இலந்தை , அஸ்தம் — மகாவில்வம் , சுவாதி — மருதம் , சித்திரை — அகண்ட வில்வம் , விசாகம் — விளா , அனுஷம் — மகிழம் , கேட்டை — பராய் , மூலம் — மரா , பூராடம் — வஞ்சி , உத்திராடம் — பலா , திருவோணம் — எருக்கு , அவிட்டம் — வன்னி , சதயம் — கடம்பு , பூரட்டாதி — மா , உத்திரட்டாதி — வேம்பு , ரேவதி — இலுப்பை . ஒவ்வொரு மரத்தையும் நட்சத்திர அதிதேவதையுடன் பூஜை செய்தால் வாழ்வில் நலம் பெருகும் .
No comments:
Post a Comment
நன்றி