Tuesday 20 January 2015

வீணைகளின் வகைகள்




வீணை என்று சொன்னதுமே எல்லோருக்கும் சரஸ்வதியின் நினைவு தான் வரும். ஆனால் 32 வகையான வீணைகளை 31 தெய்வங்கள் இசைப்பதாக புராணங்கள் சொல்கின்றன.

1.
பிரம்மதேவனின் வீணை- அண்டம்,
2.
விஷ்ணு- பிண்டகம்,
3.
ருத்திரர்- சராசுரம்,
4.
கவுரி- ருத்ரிகை,
5.
காளி- காந்தாரி,
6.
லட்சுமி- சாரங்கி,
7.
சரஸ்வதி- கச்சபி எனும் களாவதி,
8.
இந்திரன்- சித்தரம்,
9.
குபேரன்- அதிசித்திரம்,
10.
வருணன்- கின்னரி,
11.
வாயு- திக்குச்சிகை யாழ்.
12.
அக்கினி- கோழாவளி,
13.
நமன்- அஸ்த கூர்மம்,
14.
நிருதி- வராளி யாழ்,
15.
ஆதிசேடன்- விபஞ்சகம்,
16.
சந்திரன்- சரவீணை,
17.
சூரியன்- நாவீதம்,
18.
வியாழன்- வல்லகி யாழ்,
19.
சுக்கிரன்- வாதினி,
20-
நாரதர்- மகதி யாழ்,
21.
தும்புரு- களாவதி (மகதி),
22.
விசுவாவசு- பிரகரதி,
23.
புதன்- வித்யாவதி,
24.
ரம்பை- ஏக வீணை,
25.
திலோத்தமை- நாராயணி.
26.
மேனகை- வாணி,
27.
ஊர்வசி-லகுவாக்ஷி,
28.
ஜயந்தன்- சதுசும்,
29.
ஆஹா, ஊஹூ தேவர்கள்- நிர்மதி,
30.
சித்திரசேனன்- தர்மவதி (கச்சளா)
31.
அனுமன்- அனுமதம்.
32
வது வகை வீணையை வாசிப்பவன், ராவணன். அவனது வீணையின் பெயர், ராவணாசுரம்.

No comments:

Post a Comment

நன்றி