பிறந்தன இறக்கும்; இறந்தன பிறக்கும்
உலகம்
என்பது
நிலையில்லாதது.
நாளுக்கு
நாள்
மாறிக்கொண்டே
இருப்பது.
அதில்
வாழும்
உயிர்களும்
பரிணாம
மாற்றத்திற்குட்பட்டு
இறந்தும்
பிறந்துமாய்
உலகில்
சம
நிலையை
உண்டாக்கிக்கொண்டு
வரும்.
எந்த உயிருக்கும் நித்தியத்துவம் என்பது இல்லை. பிறக்கும் எல்லா உயிரும் ஒரு நாள் இறந்தே ஆகவேண்டும். இந்த நியதியிலிருந்து எந்த உயிரும் தப்ப முடியாது.
சரி பிறந்தன இறந்துவிட்டால் அந்த உயிர் முறுப்புள்ளியாகிவிட்டதா என்றால் அதுதான் இல்லை. அப்படிப் பிறந்து இறந்த உயிர் தனது பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப மறுபடியும் ஜனன மெடுக்கும்.
- பட்டினத்தார் சித்தர்
எந்த உயிருக்கும் நித்தியத்துவம் என்பது இல்லை. பிறக்கும் எல்லா உயிரும் ஒரு நாள் இறந்தே ஆகவேண்டும். இந்த நியதியிலிருந்து எந்த உயிரும் தப்ப முடியாது.
சரி பிறந்தன இறந்துவிட்டால் அந்த உயிர் முறுப்புள்ளியாகிவிட்டதா என்றால் அதுதான் இல்லை. அப்படிப் பிறந்து இறந்த உயிர் தனது பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப மறுபடியும் ஜனன மெடுக்கும்.
- பட்டினத்தார் சித்தர்
No comments:
Post a Comment
நன்றி