Sunday 5 January 2014

பைரவர் மூலமந்திரப் பலன்கள், 27 நட்சத்திரங்களுக்கும் உரிய பைரவர் பைரவர் ஸ்தலங்கள் மூலமந்திரப் பலன்கள்

பைரவர் மூலமந்திரப் பலன்கள்


வ. எண்நட்சத்திரங்கள்பைரவர்அருள்தரும் தலம்
1.அசுவினிஞானபைரவர்பேரூர்

2.பரணிமகாபைரவர்பெரிச்சியூர்

3.கார்த்திகைஅண்ணாமலை பைரவர்திருவண்ணாமலை


4.ரோகிணிபிரம்ம சிரகண்டீஸ்வரர்திருக்கண்டியூர்


5.மிருகசிரிஷம்க்ஷேத்திரபாலர்க்ஷேத்ரபாலபுரம்

6.திருவாதிரைவடுக பைரவர்வடுகூர்

7.புனர்பூசம்விஜய பைரவர்பழனி

8.பூசம்ஆஸின பைரவர்ஸ்ரீவாஞ்சியம்

9.ஆயில்யம்பாதாள பைரவர்காளஹஸ்தி

10.மகம்நர்த்தன பைரவர்வேலூர்

11.பூரம்பைரவர்பட்டீஸ்வரம்

12.உத்திரம்ஜடாமண்டல பைரவர்சேரன்மகாதேவி


13.அஸ்தம்யோகாசன பைரவர்திருப்பத்தூர்

14.சித்திரைசக்கரபைரவர்தர்மபுரி

15.சுவாதிஜடாமுனி பைரவர்பொற்பனைக்கோட்டை

16.விசாகம்கோட்டை பைரவர்திருமயம்

17.அனுஷம்சொர்ண பைரவர்சிதம்பரம்

18.கேட்டைகதாயுத பைரவர்சூரக்குடி
டி.வயிரவன்பட்டி திருவாடுதுறை, தபசுமலை

19.மூலம்சட்டைநாதர்சீர்காழி

20.பூராடம்வீரபைரவர்அவிநாசி, ஒழுகமங்கலம்

21.உத்திராடம்முத்தலைவேல் வடுகர்

கரூர்
22.அவிட்டம்பலிபீடமூர்த்திசீர்காழி, ஆறகழூர்
(அஷ்டபைரவ பலிபீடம்)


23.திருவோணம்மார்த்தாண்ட பைரவர்

வயிரவன் பட்டி
24.சதயம்சர்ப்ப பைரவர்சங்கரன்கோவில்

25.பூரட்டாதிஅஷ்டபுஜபைரவர்கொக்கரையான்பேட்டை, தஞ்சாவூர்

26.உத்திரட்டாதிவெண்கலஓசை பைரவர்

சேஞ்ஞலூர்
27.ரேவதிசம்ஹார பைரவர்தாத்தையாங்கார்பேட்டை



மேற்கூறிய நட்சத்திரக்காரர்கள் பைரவர் ஸ்தலத்தில் விளக்கு ஏற்ற முடியவில்லை என்றால் அருகில் இருக்கும் சிவன் கோயிலுக்குச் சென்று பைரவருக்கு விளக்கு ஏற்றவும்.
செய்முறை : பைரவர் தெய்வீக மூலிகை பொடியை சிகப்பு துணியால் மட்டும் கட்டி தேய்பிறை அஷ்டமி (அல்லது) ஞாயிற்றுக்கிழமை 4.30 முதல் 6.00 இராகு காலம் நேரத்தில் 64 தீபங்களை முதலில் ஏற்ற வேண்டும். பிறகு பைரவரிடம் தங்களின் குறைகளை மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும். வீட்டில் தினமும் காலை இரண்டு தீபம் வீதம் மாலை இரண்டு தீபம் வீதம் சுத்தமான பசுநெய் அல்லது நல்லெண்ணெய் ஆகிய இரண்டில் மட்டும் விளக்கு ஏற்றி வழிபாடு செய்யவும்.


மூல மந்திரம் :


ஓம் ஹ்ராம் ஹ்ரூம்; ஹ்ரைம்

க்ஷரௌம், ஷம், ஷேத்ரபாலாய நம:


பலன்கள் : திருமணத்தடை, பிரிந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வர். பில்லி சூனியம் விலகும். வியாபார அபிவிருத்தி, வீட்டில் சண்டை சச்சரவுகள் விலகும். பூர்வீக தோஷம் அனைத்தும் நிவர்த்தி ஆகும். முன்னோர்களின் சாபமும், பெற்றோர்களின் பாவமும், பிறப்பின் கர்ம வினைகள் அகலும். குழந்தைகள் நன்றாக படிப்பர். கடன் பிரச்சனை விலகும். மனநிலை பாதிப்பு விலகும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். மனதுக்கு நிம்மதி கிடைக்கும்.

பைரவரை வழிபாடும் முறை :
http://farm3.staticflickr.com/2686/4091483857_020dbb879f_z.jpg?zz=1

தாங்க முடியாத அளவிற்கு எதிரிகளால் துன்பம் அடைபவர்களையும் , விபத்து , துர்மரணம் இவற்றிலிருந்தும்  காப்பவர் பைரவர் மட்டுமே . இத்துன்பங்களில்  இருந்து விடுபட பைரவரை தான் சரணடைய வேண்டும் 
பைரவரிடம் பிரார்த்தனை செய்து  கொண்டு உங்கள் பிரார்த்தனை நிறைவேரும் வரை ஒவ்வொரு  சனி கிழமையும் வெண்பூசணி யில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும் 

சனி கிழமை காலை 6  மணி முதல் மாலை  8 மணிக்குள் அல்லது கோவில்  நடை சாத்துவர்க்குள் வெண்பூசணி யில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும் 

திறந்திருக்கும்  பைரவருக்கு தான் விளக்கு போட வேண்டும் , கண்டிப்பாக பைரவர் சிலையை திரை இட்டு மூட்டி இருந்தாலோ , கதவு சாத்தி இருந்தாலோ அந்த பைரவருக்கு விளக்கு போட கூடாது 

64 பைரவர்களில் எந்த பைரவருக்கு வேண்டுமானாலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் விளக்கு போடலாம் 


No comments:

Post a Comment

நன்றி