வில்வ மரத்தில்
லட்சுமி வாசம் செய்கிறாள். ஒரு வில்வ தளம் லட்சம் தங்க மலர்களுக்கு
சமமாகும். ஒரு வில்வ தளத்தை சிவனுக்கு அர்ப்பணித்தால் சகல பாவங்களும்
நீங்கி அனைத்து நன்மைகளும் உண்டாகும். மாதப்பிறப்பு, திங்கட்கிழமை,
அமாவாசை, பௌர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி ஆகிய நாட்களில் வில்வத்தைப்
பறிக்கக் கூடாது.
No comments:
Post a Comment
நன்றி