Tuesday 7 October 2014

துன்பங்கள்,மனக்கவலைகள் நீங்க



சிவலிங்கத்திற்குத் தும்பைப் பூவால் அர்ச்சனை செய்து இந்த மந்திரத்தை 27 தடவை ஜெபித்து வரத் துன்பங்களும் மனக்கவலைகளும் தீரும்.


ஓம் மகேசாய த்ரிநேத்ராய நமஸ்தே சூலபாணயே |
ப்ரனதா க்லேச நாசாய மகாதேவாயதே நமஹ ||

No comments:

Post a Comment

நன்றி